சத்துணவு திட்டப்பிரிவில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், சத்துணவு திட்டப்பிரிவில், தற்காலிக கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

நவம்பர் 4, 2025