தீபத் திருவிழா: 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.…
தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாடவீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து நமது “தமிழ் மணி” செய்தி தளத்தில் டிசம்பர்…
தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோா் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியைப் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து வல்லுநா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை பூத வாகனத்திலும் , நேற்று இரவு சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகள் வீதி…
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா…
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன. நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத…
சேலம்: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூம்புகார் சிறப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. சேலம் வள்ளுவர் சிலை அருகே உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில்…