ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, போராட்டம்: கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
உசிலம்பட்டி அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

