கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளை கண்காணிக்க அதிவிரைவுப் படைகள் அமைப்பு
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பரமரிப்புத் துறை சார்பில் 45 அதிவிரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள…



