கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளை கண்காணிக்க அதிவிரைவுப் படைகள் அமைப்பு

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பரமரிப்புத் துறை சார்பில் 45 அதிவிரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள…

டிசம்பர் 25, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில், மொத்தம் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு…

டிசம்பர் 25, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பிப்ரவரி மாதம் இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நாட்டுக்கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின்…

ஜனவரி 29, 2025