வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா்…

மே 29, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளூங்கனந்தல் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய…

மே 20, 2025

அண்ணாமலையார் கோவிலில் உயர்மின் கோபுர விளக்குகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்குகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பஞ்சபூத ஸ்தலங்களில்…

மே 10, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள், வழங்கிய அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில்,  ஆட்சியா் அலுவலக வளாகத்தில்…

ஏப்ரல் 20, 2025

புதிய ரேஷன் கடை, திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மங்கலம் பகுதியில் புதிய ரேஷன் கடையையும் காரியமேடையையும் ரூ18 லட்சத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள்…

ஏப்ரல் 17, 2025

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த துணை சபாநாயகர்..!

செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை…

ஏப்ரல் 6, 2025

புதிய துணை சுகாதார நிலைய பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி மேக்களூரில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்திற்கு…

பிப்ரவரி 12, 2025