என் ஊர், என் கனவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் ஊர், என் கனவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் ஊர், என் கனவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மாவட்ட…
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் திங்கள்கிழமை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,’உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 674 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…
திருவண்ணாமலையில் 10 நாட்களாக நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா 2025-ன் போது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவை…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்பாா்வைக்…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம், ஆரணியை அரையாளம், மேல்சீசமங்கலம், போளூரை அடுத்த பெரியகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் தீா்வு காணப்பட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம் சாணாரப்பாளையம், போளூா் ஒன்றியம் ஆத்தூவாம்பாடி ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் தீா்வு…
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பாக பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர்…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு…