கலைஞரின் கனவு இல்ல ஆணையை வழங்கிய துணை சபாநாயகர்..!
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார். நிகழ்ச்சியில்…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 247 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார். நிகழ்ச்சியில்…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் நியாய விலைக் கடை இதுவரை…
கீழ்பெண்ணாத்தூர் வட்டம் தண்டரை அணைக்கட்டை ரூபாய் 4 கோடியே 40 லட்சத்தில் புனரமைக்கும் பணிகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சடையனோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி மார்ச் 1 முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளை 2025-…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நூக்காம்பாடி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு 50 வகையான விளையாட்டு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் முதல் நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு சுற்றுச்சூழல், பல்வேறு திட்ட பணிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பூமி பூஜை…