வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை…

மார்ச் 29, 2025

எலச்சிபாளையம் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள் : கலெக்டர் பாவையிட்டு ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று அரசு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில்…

பிப்ரவரி 12, 2025

கபிலர்மலை, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சிப் பணிகள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

ஜனவரி 1, 2025

திருவண்ணாமலை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.35 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாநகராட்சி சமுத்திரம் காலனியில் ரூ.2 கோடியே 50…

டிசம்பர் 26, 2024

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் தலைமையில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வுக் கூட்டம்..!

சிவகங்கை சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ”உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து,…

டிசம்பர் 3, 2024

காரைக்குடியில், வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு:

காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தற்சமயம் ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் 12 வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.…

அக்டோபர் 24, 2024