நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வெளூங்கனந்தல் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய…

மே 20, 2025

இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் பஸ் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால்…

மே 6, 2025

சோழவந்தான் அருகே மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் : விவசாயிகள் பரிதவிப்பு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், காடுபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்காக முள்ளி பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.…

ஏப்ரல் 27, 2025

‘நெல்கொள்முதல் நிலையத்தில் லஞ்சத்தை கொஞ்சம் குறைச்சுக்கங்கப்பா’ : விவசாயிகள் கதறல்..!

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படும் லஞ்சத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.. விவசாயி வேண்டுகோள்… ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மௌனம்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் கடைசி…

ஏப்ரல் 25, 2025

என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!

என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

மார்ச் 26, 2025

காஞ்சியில் 5 தாலுகாவில் 95 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு..!

விவசாயம் மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் தவிர மற்ற மூன்று தாலுக்காகளான உத்திரமேரூர், வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர்…

மார்ச் 18, 2025

சேந்தமங்கலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள்…

ஜனவரி 20, 2025