தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது
தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,025 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்…

