நகராட்சி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8 திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8 திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…
நடிகர் ரஜினியைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி வருகிறார்கள்! இதே ரஜினிகாந்த் 1996ல் திமுகவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கிறேன் என மதிமுகவின் வளர்ச்சியைத் தடை செய்தார். அந்தத்…
அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.…
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை கிண்டியில் உள்ள அரசு…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் அதிமுக உசிலம்பட்டி ஒன்றிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேசிய முன்னாள் அமைச்சர்…
திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது சிலருக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது. அதனால் வயிறு எரிந்து போகிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு…
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைப்பு போன்றே தமிழகத்தில் கலைஞர் சிலைக்கும் அதே நிலை ஏற்படலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட…
தமிழக அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளரும் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமாக சில காரணங்கள்…
பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அருகில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நூலினை முதல்வர் ஸ்டாலின்…