விவசாய தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி: மோகனூர் பகுதி விவசாயிகள் அச்சம்

விவசாய தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம், மோகனூர் பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்,…

செப்டம்பர் 8, 2025

புதுச்சத்திரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் அருகே ஆடுகளை கடித்துக் கொல்லும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்…

ஜூன் 27, 2025