குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்: தனி ஆளாக போராடி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்த பெண் காவலர்

உசிலம்பட்டி அருகே, ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனி ஆளாக போராடி போக்குவரத்து…

ஜூலை 19, 2025

அலங்காநல்லூர் அருகே குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலனி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு…

ஜூன் 25, 2025

முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம் மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக…

செப்டம்பர் 23, 2024

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பாரதிய ஜனதா…

ஆகஸ்ட் 24, 2024

குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,…

ஜூலை 9, 2024