அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி…

ஆகஸ்ட் 12, 2025