மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய அலுவலர்கள் சஸ்பெண்ட்

வீட்டு மின் இணைப்புக்காக ரூ. 5,500 லஞ்சம் வாங்கி, கைது செய்யப்பட்ட மின் வாரிய அலுவலரகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா…

செப்டம்பர் 24, 2025