ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகளில் குழந்தை தொழிலாளர்கள்?: தொழிலாளர் நல துணை ஆணையர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளில் குழந்தைகளை வேலைக்கு…

ஜூலை 8, 2025

ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின் போது 200 வருட கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சைவ வைணவ மற்றும் சமண, பௌத்த திருக்கோயில்கள் அமைந்துள்ளது. அவ்வகையில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் தலமாக…

மார்ச் 13, 2025

ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடம்: சாலையோர வியாபாரிகள் மனு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி சாலையோர வியாபாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..…

ஜனவரி 11, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா

பஞ்ச பூத ஸ்த்லங்களில் மண் தலமான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி வார திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…

டிசம்பர் 9, 2024