வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் திருத்தப்பணி: இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ஜனவரி 25, 2026

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 100 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு…

டிசம்பர் 8, 2025

நாமக்கல்லில் எஸ்ஐஆர் பணிக்கான கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்படும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

நவம்பர் 22, 2025

மேலக்கால் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திட்ட இயக்குனர்ஆய்வு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு, கீழமட்டையான், பொட்டல்பட்டி, சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர்…

நவம்பர் 14, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனைகூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ்,, அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்…

அக்டோபர் 31, 2025

டில்லியில் தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி திமுக சார்பில் ராஜேஷ்குமார் எம்.பி., பங்கேற்பு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு (BLA) இரண்டு நாள் பயிற்சித்…

மே 25, 2025

தேர்தல் பிரசாரத்தில் AI பயன்பாடு வெளிப்படையாக இருக்கவேண்டும் : தேர்தல் ஆணையம்..!

செயற்கை நுண்ணறிவவைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தால் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல்…

ஜனவரி 16, 2025

‘இரட்டை இலை சின்னம்’ ஓபிஎஸ் கருத்தை கேட்கவேண்டும் : சென்னை ஹைகோர்ட்..!

அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள்…

டிசம்பர் 4, 2024

ஹரியானாவில் அக்.1ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்..!

ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நகர்ப்புறங்களில் சுமூகமான வாக்குப்பதிவை எளிதாக்கும் வகையில், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பிற நகரங்களில்…

ஆகஸ்ட் 16, 2024