தோ்தலை முன்னிட்டு தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினருக்கு பயிற்சி

திருவண்ணாமலையில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களில் பணிபுரிபவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. திருவண்ணாமலை ஆட்சியரக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப்…

மார்ச் 7, 2026