வடசென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

வட சென்னை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்தார்.…

ஏப்ரல் 7, 2024

தோழமைக் கட்சியினரை அனுசரித்து களப்பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு சு.முத்துசாமி அறிவுரை..!

ஈரோட்டில் “இந்தியா” கூட்டணியின் செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மேட்டுகடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச்…

மார்ச் 23, 2024

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு ஒருவரும் ஆரணிக்கு மூவர் வேட்புமனு தாக்கல்..!

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு ஒருவரும் ஆரணிக்கு மூவர் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு…

மார்ச் 23, 2024

திருவண்ணாமலை திமுக வேட்பாளராக மீண்டும் அண்ணாதுரை..! வெற்றி வசப்படுமா?

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை 11 வது தொகுதியாகும்.அதன்படி திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள்…

மார்ச் 20, 2024

வாக்குகள் குறைந்தால் யார் பொறுப்பேற்க வேண்டும்? மு.க.ஸ்டாலின் கூறுகிறார்..!

சென்னையில் இன்று திமுக சார்பில் 21 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் நடைபெற உள்ள அனைத்து…

மார்ச் 20, 2024

தேர்தலில் வேட்பாளர்கள் இவ்ளோதான் செலவு செய்யணும்..!

மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவா் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் தேர்தல் செலவினமாக செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட…

மார்ச் 20, 2024

ஆரணி தொகுதியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசி தொழிலை பாதுகாப்பேன் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!

ஆரணியில் பட்டுச்சேலை உற்பத்தி, அரிசித் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு.பாக்கியலட்சுமி கூறினாா். ஆரணி தனியாா்…

மார்ச் 18, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் : நாமக்கல் கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

மார்ச் 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் 42 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்…

மார்ச் 17, 2024

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடக்கம்..!

மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இரண்டாவது ஜனநாயக நாடு அமெரிக்கா. ஆனால்…

மார்ச் 17, 2024