கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் கவனத்திற்கு? எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் சிறந்த எதிர்காலம் உள்ளது. வேலை வாய்ப்புகள் குறித்து நிபுணர்களின் விளக்கங்களை பார்க்கலாம். பொறியியல் படிக்க…

பிப்ரவரி 14, 2025

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் வல்லுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில், இளம் வல்லுநராக (யங் புரொஃபஷனல்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஜனவரி 30, 2025

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 37 பேருக்கு பணி நியமன ஆணை..!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 24, 2025

திருவண்ணாமலையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..!

திருவண்ணாமலையில் வருகிற 24-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

ஜனவரி 21, 2025

நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு என்ன மாதிரியான முயற்சிகள் அவசியம்?

இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் பெறுவது அரசு வேலை கிடைப்பதற்காகவே தவிர, அறிவையும் நடைமுறையையும் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இது ஒருதலைப்பட்சமான வளர்ச்சியே தவிர, ஒட்டுமொத்த…

ஜனவரி 20, 2025