மலைப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்…

அக்டோபர் 25, 2025

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அறிக்கை தாக்கல்

திருவண்ணாமலையில் மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான…

செப்டம்பர் 16, 2025

அண்ணாமலையார் தீப மலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவது குறித்து ஆர்டிஓ ஆலோசனை

திருவண்ணாமலை தீப மலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை 2,668 அடி உயர  தீப…

ஜூன் 18, 2025

திருவண்ணாமலை மலை மீது ஆக்கிரமிப்பு: அதிகாரிகளுடன் நீதிபதி ஆலோசனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…

ஜூன் 14, 2025