சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு பணிகள் மீண்டும் துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  பேரூராட்சியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆக்கிரமிப்புகளால்…

நவம்பர் 12, 2025