ஈரோடு ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக்…

டிசம்பர் 12, 2024

ஈரோடு மாவட்டத்தில் டிச.13 வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை மற்றும் திங்களூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.13ம் தேதி) வெள்ளிக்கிழமை பராமரிப்பு…

டிசம்பர் 12, 2024

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும்,…

டிசம்பர் 12, 2024

ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று (டிச.7) முதல் 100 நாட்களுக்கு தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ…

டிசம்பர் 7, 2024

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஈரோடு மாவட்ட…

டிசம்பர் 2, 2024

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் காயம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்ஏஎம் எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும்…

டிசம்பர் 2, 2024

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவு

ஈரோட்டில் இன்று (டிச.2) திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 225 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ…

டிசம்பர் 2, 2024

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து ஈரோட்டில் முழு கடையடைப்பு..!

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் இன்று பாதிக்கப்பட்டது. மத்திய…

நவம்பர் 29, 2024

நவம்பர் 29 கடையடைப்பு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிசந்திரன்,…

நவம்பர் 27, 2024

சாலையோரம் வீசப்பட்டு கிடந்த ஈரோடு அரசு மருத்துவமனை மாத்திரைகள்: அதிகாரிகள் விசாரணை

ஈரோடு தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் சாலையோரத்தில் வீசப்பட்டுக் கிடந்தன. இந்த மாத்திரைகளின் காலாவதி தேதி 2025ம் ஆண்டு வரை…

நவம்பர் 27, 2024