மாலைநேர இலவச படிப்பகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..!
தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரத்தில் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர இலவச படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தன்னுடைய பூர்வீக வீட்டை தந்தை-தாய் பெயரில் இந்த…

