தவறான சிகிச்சையால் விவசாயி உயிரிழப்பு, போலி டாக்டர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே போலி டாக்டரால் வைத்தியம் பார்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விவசாயி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்…

ஆகஸ்ட் 1, 2025