உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : அலுவலர்கள் வராததால் வட்டாட்சியர் புலம்பல்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர்…

பிப்ரவரி 18, 2025

விவசாயிகளுக்கு ஜாக்பாட்டாக பெரியாறு 142… வைகை 71…. நிச்சயம்

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பெரியாறு பாசன விவசாயிகளுக்கு ஜாக்பாட் ஆண்டாக மாறி விட்டது. தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு முழுவதும் ஓரளவு மட்டும் சீராகவே இருந்த…

டிசம்பர் 14, 2024

உழவா் பேரியக்க மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு – ஜி.கே.மணி தகவல்

திருவண்ணாமலையில் நடைபெறும் உழவா் பேரியக்க மாநில மாநாட்டில், பாமக நிறுவனா் ராமதாஸ், மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட 10 லட்சத்துக்கும் அதிகமான உழவா்கள் பங்கேற்கின்றனா் என்று…

நவம்பர் 30, 2024

சேலம் விற்பனைக்குழு சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேலம் விற்பனைக்குழு சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைத்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர்  பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,…

நவம்பர் 15, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதைகள்

ராபி பருவத்தில் விவசாயிகள் பயிரிட மானிய விலையில் மணிலா விதை வழங்கப்படுவதாக விருத்தாசலம் வேளாண் இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம்,…

நவம்பர் 14, 2024

சோழவந்தான் பகுதியில் வைக்கோல் விற்பனை மும்முரம்: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் சுற்றுவட்டார கிராமங்களான மேட்டுநீரேத்தான், கட்டக்குளம், ரிஷபம்,ராயபுரம், திருவாளவாய நல்லூர், நெடுங்குளம் ,திருவேடகம் ஊத்துக்குளி,தென்கரை, மன்னாடி மங்கலம்,குருவித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நெற்கதிர் அறுவடை செய்யும்…

நவம்பர் 13, 2024