பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் டிச. 29 முதல் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற டிச. 29ம் தேதி முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் நடைபெற்ற…

நவம்பர் 20, 2025