அரசு திட்டங்கள் பெற கைபேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு அவசியம் : ஆட்சியர் கலைச்செல்வி..!

கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்…

மார்ச் 21, 2025

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : அலுவலர்கள் வராததால் வட்டாட்சியர் புலம்பல்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர்…

பிப்ரவரி 18, 2025

வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

வாடிபப்ட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு ,தாசில்தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு…

பிப்ரவரி 16, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல் : நாக்கல்லில் வருகிற 31ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 27, 2025

நாமக்கல், திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 21, 2025

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்…

டிசம்பர் 28, 2024

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில்…

டிசம்பர் 23, 2024

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்டத்தில் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்..!

நாமக்கல் : நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

டிசம்பர் 18, 2024

ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளே அகற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

உசிலம்பட்டி : ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காக காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என உசிலம்பட்டியில்…

டிசம்பர் 10, 2024