குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள்  குற்றஞ்சாட்டினர்.…

பிப்ரவரி 7, 2025

குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு  நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…

பிப்ரவரி 6, 2025

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

பிப்ரவரி 1, 2025

கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீர் செய்யவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…

ஜனவரி 8, 2025

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகமும், மின்வாரியமும் துரித…

நவம்பர் 23, 2024

குறை தீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம். அதன்படி 5ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

நவம்பர் 6, 2024