குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.…






