ஜனவரி 30ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 27, 2026

நாமக்கல்லில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்திற்கான,…

டிசம்பர் 26, 2025

திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அக்டோபா் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக்…

அக்டோபர் 31, 2025

நாமக்கல்லில் 29ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி…

ஆகஸ்ட் 25, 2025

பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்கு தர வேண்டும் என விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்…

ஜூன் 4, 2025

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் நடைபெற்ற வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நாயுடு மங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை உடனடியாக திறந்திட வேண்டும் என…

மார்ச் 5, 2025