தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவமான அடையாள எண் பெற பதிவு செய்யாத விவசாயிகள், வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள…