காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க…

மார்ச் 19, 2025

குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு  நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…

பிப்ரவரி 6, 2025

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரிட்டாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கரில் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மேலூர் பகுதியில்…

ஜனவரி 6, 2025

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி 58 கால்வாய்பாசன சங்க விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

டிசம்பர் 23, 2024

பிடிவாதமாக டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்ட விவசாயிகள், கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் (சம்பு எல்லை) விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி செல்ல முயன்றுள்ளனர். டெல்லி சலோ என்று பெயரிடப்பட்ட இந்த இயக்கத்தை தடுக்க, போலீசார் சாலைகளில் முள்வேலி…

டிசம்பர் 6, 2024

உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்..!

உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’ என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்…

நவம்பர் 26, 2024