சிப்காட் திட்டம் ரத்து செய்ய கோரி கால்நடைகளுடன் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆடு, மாடு கால்நடைகளுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.…

ஜனவரி 2, 2026

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…

டிசம்பர் 29, 2025

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்

செய்யாற்றில் புதிதாக அமைய உள்ள சிப்காட் மூன்றாவது அலகு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில்…

ஜூலை 4, 2025