உத்திரமேரூர் அருகே தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தார் புகையால் கிராம மக்கள் கடும் அவதி..!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆசூர் பகுதியில் இயங்கி வரும் தார் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால்…

