முப்படை வீரர்களுக்கு தாராளமாக கொடிநாள் நிதி வழங்க கலெக்டர் வேண்டுகோள்
முப்படை வீரர்களின் நலனுக்காக, பொதுமக்கள் தாராளமாக கொடிநாள் நிதி வழங்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

