மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் : பொதுமக்கள் ஆற்றிற்கு செல்ல தடை
மோகனூர் காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர்பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா பகுதியில் பெய்த மழையால் மேட்டூர்…


