சாத்தனூா் அணை உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையிலிருந்து 4,000 கனஅடியும், செண்பகத்தோப்பு அணையிலிருந்து 890 கனஅடியும் உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை, கமண்டல நாகநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய…

