கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர் கண்காட்சி

கொல்லிமலையில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நாமக்கல்…

ஆகஸ்ட் 3, 2025