கோழிப்பண்ணைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தல்?: நாமக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
கோழிப்பண்ணைகளில், நைட்ரோ ஃபைரான் எனும் ஆண்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு தீவனம்…

