போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல்லில் உடற்தகுதி பயிற்சி
காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை டிச.31ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட…

