நாமக்கல்லில் 30ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

