கர்ம வியாதியும் காயத்ரி மந்திர சக்தியும்..!

சுமார், அறுநூறு வருஷங்கள் முன்னால் திருவனந்தபுரத்தில் ஆட்சி செய்த கேரள ராஜாவுக்கு தீராத ரோகம் உண்டாயிற்று. எத்தனை வைத்தியம் பார்த்த போதிலும் வியாதி பிடிபடவில்லை. “ராஜ வைத்யம்”…

மார்ச் 17, 2024