அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்பு பெற்ற 34 மாணவ,மாணவிகளுககு கலெக்டர் பாராட்டு..!

நாமக்கல்: அரசு பள்ளிகளில் பயின்று, தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ள 34 மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் அரசு…

ஜூலை 15, 2025