கோயில் காவல் பணியாளர்களுக்கு வழங்கிய நிலத்தை மீண்டும் வழங்க போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோவிலில் காவல் பணி செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய அரசு, மீண்டும் உரியவர்களுக்கே வழங்க வலியுறுத்தி கோட்டாச்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

ஜூன் 6, 2025