தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் பிரானூர் கிராமத்திற்கு உட்பட்ட வல்லம் 10வது வார்டுக்கு உட்பட்ட மெயின் ரோடு சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில்…

ஆகஸ்ட் 20, 2025