பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த ஆட்சியர்
திருவண்ணாமலையில் பழமையான நடுகல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட…

