மக்கள் குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 3, 2025

ஆட்சியரிடம் மட்டுமே மனு அளிப்போம் என வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், அதிர்ச்சியில் அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது. காஞ்சிபுரம்…

நவம்பர் 25, 2024

தருமபுரி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 527 மனுக்கள்

 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில்  நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து…

நவம்பர் 18, 2024