ஆரணியில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன. இதில்,முதியோா்,…