சென்னையில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் எதிரொலி நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவீர பாதுகாப்பு நடவடிக்கை

சென்னையில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துள்ள சம்பவத்தில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதைச்…

பிப்ரவரி 6, 2026