கொட்டும் மழையில் பூக்குழியை பாதுகாத்த சங்கங்கோட்டை கிராமத்து இளைஞர்கள்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின்…

மே 8, 2025

மதுரையில் பெய்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்..!

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில். பலத்த டியூடர் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த பல தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான வெப்பம்…

மே 7, 2025

சூறைக்காற்றுடன் பலத்த மழை முருங்கை,பப்பாளி மரங்கள் சேதம்..! இழப்பீடு கோரும் விவசாயிகள்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை…

மே 5, 2025

திருவண்ணாமலையில் கருணை காட்டிய வருண பகவான்..! மாரி வழங்கிய வள்ளல்..!

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்ததால் திருவண்ணாமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம்…

மே 5, 2025

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சுமாராக பெய்தது. வடகிழக்கு பருவமழை பெரிய…

டிசம்பர் 13, 2024

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் சில பகுதிகளில் புயல், பெருவெள்ளம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாகவே மக்கள் இயல்நிலைக்கு திரும்பவில்லை. ஆங்காங்கே வெள்ளத்தால் வீடுகள் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்…

டிசம்பர் 4, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயல் தொடா் மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில்…

டிசம்பர் 3, 2024

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.03) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மற்றும் சேலம்…

டிசம்பர் 3, 2024

விழுப்புரத்தில் பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பலத்த மழை பெய்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

டிசம்பர் 1, 2024

கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலின் தாக்கத்தால் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

நவம்பர் 29, 2024