திருவண்ணாமலையில் கருணை காட்டிய வருண பகவான்..! மாரி வழங்கிய வள்ளல்..!

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கரு மேகங்கள் சூழ்ந்து திடீர் மழை பெய்ததால் திருவண்ணாமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கோடையின் தாக்கம்…

மே 5, 2025